சாப்பிடுமுன் சிந்தித்தால் நோயில்லை
சமைக்கு முன் சிந்தித்தால் கோபமில்லை
கல்விகற்குமுன் சிந்தித்தால் வேலைக்கு கவலையில்லை
தொழிலைத் தொடங்குமுன் சிந்தித்தால் நஷ்டமில்லை
கோபப்படுமுன் சிந்தித்தால் கஷ்டமில்லை
வயதான பின் சிந்தித்தால் லாபமில்லை
வருவதற்கு முன் சிந்தித்தால் துயரமில்லை
கடவுளைப்பற்றி சிந்தித்தால் என்றும் துன்பமில்லை...
No comments:
Post a Comment