Saturday, December 25, 2010
என்னால் மறக்க முடியவில்லையே...
சொர்க்கத்தில் அல்லவா இருந்திருப்பேன் ...
இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்.....
Sunday, November 14, 2010
அழியாத காதல்...
நீ ஏற்படுத்திய காயத்தின் பிரதிபலிப்பு...
காதல் ரோஜா...
உயிரையே துறந்தேன் நான்...
காதல்...
மறக்க தெரியாது...
நட்பு...
உண்ணை எனக்குப் பிடிக்கும்...
நட்பே நீ என் உயிராக மட்டும் இரு...
என் காதலி...
அன்று என் இதயத்தை வடம் பிடித்து
தேர் போல இழுத்துச் சென்ற (என்) காதலி!!!!
இன்று ஊர் பார்க்க மணமகள்
ஊர்வலத்தில், அவள்...
கணவனுடன் அலங்கரித்த அழகோவியமாய்...
ஊர் பேச நான் திரியேன் அலங்கோலமாய்!!
சில காலம் பொறுத்துக்கொள் காதலியே
உன்னில் இதுவரை கண்டிராத
பொறாமை குணம் காண்பேன்
"என் திருமண மேடைமுன் நீ அமர்ந்தது
என்னவளைக் காணும் கணம்"...
¸.•♥•PAKEE Creation¸.•♥•
மறக்கவே முடியவில்லை....
கண்கள் மூடி
தூக்கத்தை தேடினேன் முடியவில்லை
கண்ணுக்குள் தெரிவது
நீ அல்லவா?
நீ
தான் என்னை
மறந்து விட்டாயே
இல்லை...இல்லை..நம் காதலை..
மறுபடியும் ஏன் வருகிறாய்? என் நினைவுக்குள்.
மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம் காதல் நினைவுகளையும்
மறந்துவிட அது என்ன நினைவுகளா?
இல்லை..என் வாழ்வின் நியங்கள்.
நானும் உன்னை
மறந்திடலாம் என்றென்னி
இறைவனிடம்வேண்டி நின்றேன்
அவளும் என்னை மறுத்துவிட்டாள்
மறுபடியும் வேண்டுகிறேன்
என் வாழ்வில்
நீ வேண்டும் இல்லையேல்
உன் நினைவில்
சிறிதேனும் எனக்கு வேண்டாம்....
தூக்கத்தை தேடினேன் முடியவில்லை
கண்ணுக்குள் தெரிவது
நீ அல்லவா?
நீ
தான் என்னை
மறந்து விட்டாயே
இல்லை...இல்லை..நம் காதலை..
மறுபடியும் ஏன் வருகிறாய்? என் நினைவுக்குள்.
மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம் காதல் நினைவுகளையும்
மறந்துவிட அது என்ன நினைவுகளா?
இல்லை..என் வாழ்வின் நியங்கள்.
நானும் உன்னை
மறந்திடலாம் என்றென்னி
இறைவனிடம்வேண்டி நின்றேன்
அவளும் என்னை மறுத்துவிட்டாள்
மறுபடியும் வேண்டுகிறேன்
என் வாழ்வில்
நீ வேண்டும் இல்லையேல்
உன் நினைவில்
சிறிதேனும் எனக்கு வேண்டாம்....
¸.•♥•PAKEE Creation¸.•♥•
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பதை புரிந்துகொள்.....
காதல் தோல்வியா அழு....
வாய் விட்டு அழு....
கதறிக் கதறி அழு....
உன் கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும் வரை அழு....
பின்பு உலகத்தை பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்
காதல் தோல்வியையும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்
அழகுகளை ரசிக்க கற்றுக்கொள்
பிரச்சினைகளை தீர்க்க பழகிக்கொள்
வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை புரிந்துகொள்...
பெற்றவள் இறந்தாலே கண்ணீர்தான் சிந்துகிறாய்
காதல் இறந்ததற்காக உயிரை சிந்தத் துணிகிறாய்
காதல் புனிதமானதுதான்.....
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை
விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கின்றோம்.
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கின்றோம்.
காதல் தோல்வியா?
காதலியை வெறுத்திருந்தால்
தேடிச் சென்ற காதலை மறந்து
தேடி வரும் காதலை அணைத்துக்கொள்
காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல் காதலையும் கற்று
மறந்ததாய் நினைத்துக்கொள்
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
என்பதை புரிந்துகொள்.....
¸.•♥•PAKEE Creation¸.•♥•
வாய் விட்டு அழு....
கதறிக் கதறி அழு....
உன் கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும் வரை அழு....
பின்பு உலகத்தை பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்
காதல் தோல்வியையும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்
அழகுகளை ரசிக்க கற்றுக்கொள்
பிரச்சினைகளை தீர்க்க பழகிக்கொள்
வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை புரிந்துகொள்...
பெற்றவள் இறந்தாலே கண்ணீர்தான் சிந்துகிறாய்
காதல் இறந்ததற்காக உயிரை சிந்தத் துணிகிறாய்
காதல் புனிதமானதுதான்.....
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை
விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கின்றோம்.
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கின்றோம்.
காதல் தோல்வியா?
காதலியை வெறுத்திருந்தால்
தேடிச் சென்ற காதலை மறந்து
தேடி வரும் காதலை அணைத்துக்கொள்
காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல் காதலையும் கற்று
மறந்ததாய் நினைத்துக்கொள்
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
என்பதை புரிந்துகொள்.....
¸.•♥•PAKEE Creation¸.•♥•
நான் தோற்றுவிட்டேன்...
காதல்
என்ற மூன்று எழுத்துதான் என்னை திசை மாற்றி சென்றது
நான் கண்ட அந்த காதல் என்னை ஏமாற்றியது
நான் எழுப்பிய காதல் என்னை மோசம் செய்தது
எனக்கு யாரையும் பிடிக்கவில்லை
எனக்கு இந்த காதலையும் பிடிக்கவில்லை
மல்லிகை எனும் அந்த மனதில்
புன்னகை எனும் அந்த சிரிப்பில்
மெல்லிசை எனும் அந்த கானத்தில்
புல்வெளி எனும் அந்த குரலில்
நீ படிய பாட்டு இன்னும் என் காதில் ஜொலிக்கிறது
வானமே நீ போய்விடு
தென்றலே நீ ஓய்ந்துவிடு
புஷ்பமே நீ வாடிவிடு
இன்னும் என்னை கொள்ளாதே
நான் தோற்றுவிட்டேன்...
என்ற மூன்று எழுத்துதான் என்னை திசை மாற்றி சென்றது
நான் கண்ட அந்த காதல் என்னை ஏமாற்றியது
நான் எழுப்பிய காதல் என்னை மோசம் செய்தது
எனக்கு யாரையும் பிடிக்கவில்லை
எனக்கு இந்த காதலையும் பிடிக்கவில்லை
மல்லிகை எனும் அந்த மனதில்
புன்னகை எனும் அந்த சிரிப்பில்
மெல்லிசை எனும் அந்த கானத்தில்
புல்வெளி எனும் அந்த குரலில்
நீ படிய பாட்டு இன்னும் என் காதில் ஜொலிக்கிறது
வானமே நீ போய்விடு
தென்றலே நீ ஓய்ந்துவிடு
புஷ்பமே நீ வாடிவிடு
இன்னும் என்னை கொள்ளாதே
நான் தோற்றுவிட்டேன்...
¸.•♥•PAKEE Creation¸.•♥•
Monday, August 2, 2010
என் இதயத்தில் இருப்பதாலடி...
நான் மட்டும்தான் உயிரைக் கொடுப்பேன்...
நம்மை பிரிந்து நம்காதலும் தவிக்கிறது...
உன்னை மறக்க நினைக்கிறேன்....
இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா...
வலித்துக் கொண்டேயிருக்கிறாய்...
விழியில் விழுந்தாய்!
என் இதயம் நுழைந்தாய்!
உயிரிலும் கலந்தாய்!
எனை ஏன்! பிரிந்தாய்?
உன் மேல்
நான் கொண்ட பிரியாத
அன்பை புரியாமலே
பிரிந்து சென்றாய்
நம் நினைவுகளை
தண்ணீரில்
எழுதி சென்றாய்
எனை கண்ணீரில்
மிதக்க வைத்தாய்!
என் உயிரில்
வாழ்ந்துவிட்டு
என் உலகையே இருட்டாக்கி
சென்று விட்டாய்!
ஒரே வினாடியில்
என் உயிரின்
அனைத்து துடிப்பையும்
செயலிழக்க செய்தாய்!
உன் பிரிவை மறக்க
முயல்கிறேன்
முடியவில்லை!
உன் பிரிவை மறக்க
நினைக்கும்தோறும்
இதயத்தில் இறங்கிய
முள்ளாய் என்னுள்
வலித்துக் கொண்டேயிருக்கிறாய்...
திரும்ப தர முடியுமா உன்னால்...
வான் நிலா
வானின் கண்ணீர்
புல்வெளி
பூங்காவனம்
இப்படி அனைத்தயும் ரசித்த
என் மென்மையான மனதை !
கடிகாரத்தையும்
கையில் இருக்கும் செல் போனையும்
மாறி மாறி பார்த்திருந்த
அந்த கணத்தை !
ஈமெயிலில் refresh button தட்டியும்
chat messenger லில் உன் பெயர் பார்த்தும்
காத்திருந்த அந்த நிமிடங்களை !
துக்கமின்றி துள்ளி குதித்தோடிய
என் குழந்தை உள்ளத்தை !
பெற்றோர் என் மேல்
இழந்த நம்பிக்கையை !
உன் உறவுக்காக
நான் தொலைத்த சொந்தங்களை !
உன்னை நினைத்து
உனக்காக வாழ்ந்த
ஒவ்வொரு வினாடியை !
உயர்ந்த இலட்சியங்களுடனும்
பலவித கனவுகளுடனும்
வாழ்ந்து வந்த
தன்னம்பிக்கையை !
இழந்துவிட்ட என் இறந்தகாலத்தை
மறந்துவிட்ட என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்ட என் சுயத்தை
திரும்ப தர முடியுமா உன்னால்?...
காதல் தோல்விக்கு பின்...
கவிதைகள் உனக்காக...
உன் அன்பு மட்டுமே....
உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமே
என் உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமே
என் மூச்சு...
உன் இதயம் மட்டுமே
என் இருப்பிடம் ...
உன் கோபம் மட்டுமே
என் கண்ணீர் ...
உன் வேதனை மட்டுமே
என் வலிகள் ...
நீ மட்டுமே"நான் "...
உன் பிரிவு மட்டுமே
என் மரணம்..."
உன்னோடு பேசாமல்...
உன்னோடு பேசாமல்
இருக்கும் பொழுதெல்லாம்
உன்னை மறந்தேன் என்றில்லை!
உன்னோடு பேசாத
பொழுதுகள் எல்லாமே
உன் நினைவிலேயே
மூழ்கித் தவிக்கிறேன் நான்!
கண்ணைத் தழுவாத
தூக்கத்தில் கூட
கனவு நுரைக்கும் கண்களோடு
கனவுகளைத் தேடித் தேடி
அலைகிறது இந்த மனம்!
இப்படியே மிக இயல்பாக
தூங்கும் இரவினிலும்
தூங்காத விழிகளுடன்
நிலவின் மடியினில்
நிறைந்து வழிகிறது
எனக்கும் உனக்குமான நேசம்...
சற்று நிமிடத்தில்....
இனி எந்த வழியிலும்....
நீண்ட நேரமாய்...
உன்னை நேசித்து....
Monday, June 21, 2010
பிரிந்து போன உன் நினைவுகள்....
ஒரு நிமிடம் கூட...
நீ வரமாட்டாய்....
காதல் ஓர் இனிமையானது....
உன் நிழலைக்௬டப் பார்த்ததில்லை ...
உள்ளத்தால் உறவாகி....
என் கனவிலேனும் வந்து விடு.....
என் இதய துடிப்பை....
Friday, April 2, 2010
என் மனமோ தவம் கிடக்கின்றது...
யார் சொன்னார்....
எதை சொல்லுவது.........
என்னருகில் நீ.....
Friday, March 19, 2010
அழுகிறது என் உள்ளம் ஒரு முறையாவது பேசு...
Subscribe to:
Posts (Atom)