நீ விட்டு சென்ற போது கூட என் கண்ணில் வரவில்லை கண்ணீர் துளி..
காரணம், நீ என்றாவது திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில். ஆனால், நான் எதிர் பார்த்தது போல நீ திரும்பி வந்தாய். என் காதலை ஏற்றுக்கொள்ள அல்ல, உன் வாழ்த்துமடல் கொண்டு.
அப்போதுதான் உனக்கென சேமித்து வைத்த கண்ணீர் துளி மொத்தமாக வெளி வந்தது உன்னை சபிக்க அல்ல, உன்னை வாழ்த்த வந்தது...
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com