Thursday, September 24, 2009

மறந்து போனாய்...



இந்தப்
பூமியில்
எல்லாமே
உனக்கு
நினைவிருக்கிறது
எப்படி
உன்னை
நேசித்த
உள்ளத்தை
மட்டும்
மறந்து
போனாய்???

ஆசை...


ஒரு யுகமாய் மாற ஆசை !
எனைப்பார்க்கும் போது
உன் கண்கள்
இமைக்காமல் இருக்க ஆசை !
என் ஆசைகளை நிறைவேற்றுவது உன் கடமை !
ஆசைகளை பூட்டிவைத்திருக்கும்
என் மனம் உன்னிடம்
என்பது தானே உண்மை !!

அன்பு ...


நான் கேட்டு தருவதில்லை - அன்பு
நீ மறுக்க பறிப்பதுமில்லை - அன்பு
இதய அறையில்
இயற்கையாக
ஊற்ரெடுப்பதுதான்
உண்மையான - அன்பு

என் உயிர்...



என் உயிர்
என் உடலை
விட்டு பிரிக்கும்
கடைசி வினாடியிலும்
கடைசி கண்ணீர் துளி
உனக்காகவே விடுவேன்!!!
என் உயிர் பிரியும்
வரை நீ என்னை
நேசிக்கவில்லையே
என்று நினைத்து...
PAKEE Creation