skip to main |
skip to sidebar
பெண்கள்
தேவையில்லாமல் சிரிக்கவும் கூடாது
காரணம்
இல்லமால் அழவும் கூடாது...
வாருங்காலத்தை பற்றி யோசியுங்கள்
கடந்த காலத்தை திரும்பியே பார்க்க கூடாது
அதற்காக தான்
ஆண்டவன் முகத்தை முதுகு பக்கம் வைக்கமால்
முன் பக்கமா படைச்சு இருக்கான்...