Thursday, December 17, 2009
Monday, December 7, 2009
Thursday, October 22, 2009
உன்னை நினைத்தால் மட்டும்...
Wednesday, October 21, 2009
நீ என்னை வெறுக்கும் போது...!!!
உன்னை ரசித்து கவிதை எழுத தெரித்தது
உன்னை வெறுத்து எழுத தெரியவில்லை
முட்கள் நிறைந்த காதல் பயணத்தில்
காயப்பட்டது என் பாதங்கள் மட்டுமல்ல
என் மனமும் கூட தான்...
அன்பு...நட்பு...காதல் என்ற முன்றெழுத்தில்
இணைந்த நாம்...
பிரிவு என்ற அதே முன்றெழுத்தில் பிரிவதா?
ஒரு முறைதான் பிறப்பு வரும்
ஒரு முறைதான் இறப்பு வரும்
ஒரு முறைதான் இறப்பு வரும்
நீ என்னை விரும்பும் போது பிறக்கிறேன்
மறுபடியும் நான் இறக்கிறேன்
நீ என்னை வெறுக்கும் போது...!!!
அன்றே அழுதிருப்பேன் மொத்தமாய்...
ஒரு வேளை பிரிந்து விட்டால்...
உனக்கு தெரியுமா...
காதல் கொள்ளும் வரை சோகம் தெரிவதில்லை...
இதயத்துக்கு மட்டுமே வலி தெரியும்...
உயிரோடு நான் இறந்து விட்டேன்...
கண்ணீரில் வாழ்கின்றேன்
கனவாகி போனவளே உன்னை நினைத்து
மரணத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
என்னைக் கொல்ல எனக்கு துணிவில்லை.
மதுவில் உன்னை மறக்கலாம் என நினைத்தேன்,
மது அலைகளாய் உன் நினைவுகளை எழுப்பியது.
தூக்கத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
உன்னோடு கைகோர்த்து திரிந்த காலங்கள் கனவில் வந்தது.
தோற்றாலும் விரும்பப்படும் இந்த தெய்வீக காதலை மறப்பதெப்படி...?
சிலுவைகளாய் உன் நினைவுகளைச் சுமந்து கொண்டு,
உயிரோடு நான் இறந்து விட்டேன்...
Tuesday, October 20, 2009
நான் உன்னை நேசிப்பதை உன்னிடம் சொல்லவில்லை...
கண்ணீர் துளி கூட பிடிக்கும்...
நட்பு...
இதயத்தின் சுகம் தெரியும்...
வாசம் வீசும் பூவாக இருப்பேன்...
Wednesday, October 14, 2009
காதலின் தோல்வி கண்டால்...
உனக்காக நான் கண்ணீர் வடிக்காத நாளும் இல்லை...
கண்மணி நீ என்னை விட்டு போனால்...
தோழி ...
நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கே ஒர் முளையிலிருந்து
நீ என்னை நேசித்தாய்
எனக்கு பிடித்த பொருட்களெல்லாம்
கிடைக்கமால் போன போதும்
என்னை உனக்கு பிடிக்குமேன
ஒரு வார்த்தை கூறினாய்
எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம் ஆனால் நான்
கேட்கமாலே கிடைத்த உறவு
நீ மட்டும் தான் தோழியே
என்றவது ஒரு நாள்
நீயும் என்னை வெறுப்பாதாய்
இருந்தால் அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை
தாங்குவது எவ்வாறு என்பதை...
Monday, October 5, 2009
Subscribe to:
Posts (Atom)