Wednesday, October 21, 2009

ஒரு வேளை பிரிந்து விட்டால்...


ஆயிரமாயிரம்
மாலை நேரங்களில்
ஏதேதோ பேசினாமே...
திட்டமிட்டிருக்கலாமே அன்பே
ஒரு வேளை
பிரிந்து விட்டால்
எப்படி ஒருவரை ஒருவர்
மறப்பதென்று...

No comments:

Post a Comment

PAKEE Creation