Saturday, July 28, 2012

கவிதைகளை...


கவிதைகளை அனைவரும் அமைதியாக
தான் வாசிப்போம்
ஏன் தெரியுமா
அது ஒரு உடைந்த இதயத்தின் அழுகை..!

உன் பாசம்...



ஏழை துடிப்பது இரண்டு நேர
சாப்பாடாவது வேண்டுமென்று
நான் துடிப்பது என் மரணம்
வரை உன் பாசம் வேண்டுமென்றே...

ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி மனசை படைக்கிற...


நான் எப்பவுமே கோவிலுக்கு வந்த
உன்னை திட்டுறதுக்கு தான் வருவேன்
ஆனா இப்ப உனக்கு நன்றி சொல்ல வந்து இருக்கேன்
அந்த பொண்ணு சொன்ன வார்த்தை மட்டும்
முதல் சொல்லி இருந்தால்
நான் இந் நேரத்துக்கு உயிரோட இருந்திருக்க மாட்டேன்
நான் யாரு எப்பல்லாம் மறக்கிறானோ?
அப்ப எல்லாம் நீ சரியாய் ஞாபகபடுத்திர
எல்லாருக்கும் தெரியுர மாதிரி முகத்தை படைக்கிற நீ
ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி "மனசை" படைக்கிற...
PAKEE Creation