Tuesday, June 4, 2013

அவள் பிரிவால்...



மழையில் நனைந்த
பட்டாம்பூச்சியின்
சிறகாய் கனக்கிறது மனது
அவள் பிரிவால்...

மயிலிறகு...



வாழ்க்கை என்பது திறந்த புத்தகம்
அதில் காதல் என்பது
மனதை மயக்கும்
மயிலிறகு...

காதல்...



காதல் கைகூடினால் கல்யாணம்
கைதவறினால் காவியம்...
PAKEE Creation