skip to main |
skip to sidebar
நான் எங்குசென்றாலும்நீயே என்னுடன்வருகிறாய்உன்நினைவுகளால்.
என் விழிகள்
இரத்த கண்ணீர்
வடிக்கின்றன
கண்ணீர் இன்றி
என் கண்மணியை
நினைத்து.
என் விழிகள்நித்தமும்கண்ணீர் மழைநித்தமும்உன்னை என்இதயம்நினைப்பதால்.
இனியவளேஎன்னுள் இருக்கும்உன் நினைவினைஅழித்துவிடலமென்றுநினைக்காதேஅந்த சூரியன் கூடஎன்னை எரிக்கலாம்ஆனால்என்னுள் இருக்கும்உன் நினைவினைஅழிக்க முடியாதுநான் உயிருடன்இருக்கும் வரை.
கண்மணியேகனவுகளாகபோகலாம் என்வாழ்வு ஆனால்கனவாகி போகதுஎன் காதல்.
என் உடலில் உயிர் இருந்தவேளைஉன் மனதில் நானில்லைஉன் மனதில் நான் வந்தவேளைஎன் உடலில் உயிரில்லை.
நான் சாகும் வரை
உன்னை என்
இதயத்தில்
சுமப்பேன்.
உண்னையான காதல்தோல்வியில் முடிந்தால்உருகிடும் இதயம்இறக்கும் வரை உயிராகநேசிக்கும் அவளை.
துடி துடித்திடும் என்உயிர்சுறுண்டு போனாலும்மறந்து போகாதுஉன்னை என் இதயம்.
கண்கள் இருக்கும் வரைஉன்னை பார்த்துக்கொண்டுஇருப்பேன்பார்த்துக்கொண்டு இருக்கும் வரைஉன்னை காதலிப்பேன்உன்னை காதலிக்கும் வரைநான் உயிர் வாழ்வேன்.
தோல்வியில் முடியலாம்இவன் காதல்தோற்றுப் போகவில்லைஎன் காதல்இந்த மண்ணில்என் பாதம் படும் வரைஎன்னுள்படர்ந்து கொண்டிருக்கும்நான் உன் மீது கொண்டகாதல்.
கடலில் தோன்றும்அலைகள் அதுகடலுக்கு சொந்தம்என்னில் தோன்றும்சோகங்கள் அதுஎனக்கு சொந்தம் அதில்தடுமாறும் வார்த்தைகள்மட்டும்உனக்கு சொந்தம்.
உன்னை நினைத்துபார்க்கும் வேளைமலர்ந்தது என்கவிதையானதுமலர்ந்த கவிதைகளில்கலந்திருப்பதுஉன் மீது கொண்டஎல்லையில்லகாதலானது.
என் இதய தேவதையேஉன் இதயத்தில் நானில்லைஎன்றுநீ கூறி சென்றாய் உன்பதில்லைஉனக்காக தினம் தினம் எழுதியகவிதைகள்என்னை கட்டி அனைத்தபடிகலங்குதடி உன்னை நினத்து என் நிழல்கள் கூட என் அருகில்நின்றுஉருகுதடி உன் நினைவில்நின்று.
உன்னை நினைத்து நான் படும்வேதனைகளைகவிதையாக வடிக்கிறேன்உன் காதலிக்காகநான் துடிதுடிக்கிறேன் என்பதைஎன் கவிதைகளினூடகநீ புறிந்து கொண்டு உ ன் காதலை என்னிடம் சொல்வாய்என்ற நம்பிக்கையோடுகாத்திருக்கிறேன் கண்களில்விழிநீரோடு.
என் நெஞ்சேநான் இறக்கும் வரை உன் மீதுகொண்ட காதலும் உன்நினைவுகலும் என்னை விட்டுஅழியாதுஎன் உயிர் என் உடலை விட்டுபிரியும் போது கூட உன்நினைவோடுதான் பிரியும் ஏனெனின்என் உணர்விலும் என்கனவிலும் என் நினைவிலும் நீகலந்து விட்டாய்.
கண்கள் கலங்கினாலும் கனவுகள்கலைவதில்லைஉதடுகள் சிரித்தாலும்உள்ளம் சிரிப்பதில்லைகண்மணி உன் மனதில்நான் இல்லாவிட்டாலும் என் மனதில் நீயே வாழ்கிறாய்.
உள்ளம் உன்னை நினைத்து உயிரினில் உன்னை வைத்து உறக்கத்தில் உன்னை கலந்து உன்னை காதலிக்கிறேன் நான்உடலை விட்டு உயிர் பிரியும்வேளையிலும். உயிர் உன்னை தேடுமடி