Sunday, July 26, 2009

உன் நினைவுகளால்...


நான் எங்கு
சென்றாலும்
நீயே என்னுடன்
வருகிறாய்
உன்
நினைவுகளால்.

இரத்த கண்ணீர்...


என் விழிகள்
இரத்த கண்ணீர்
வடிக்கின்றன
கண்ணீர் இன்றி
என் கண்மணியை
நினைத்து.

கண்ணீர் மழை...


என் விழிகள்
நித்தமும்
கண்ணீர் மழை
நித்தமும்
உன்னை என்
இதயம்
நினைப்பதால்.

நான் உயிருடன் இருக்கும் வரை...


இனியவளே
என்னுள் இருக்கும்
உன் நினைவினை
அழித்துவிடலமென்று
நினைக்காதே
அந்த சூரியன் கூட
என்னை எரிக்கலாம்
ஆனால்
என்னுள் இருக்கும்
உன் நினைவினை
அழிக்க முடியாது
நான் உயிருடன்
இருக்கும் வரை.

கண்மணியே...


கண்மணியே
கனவுகளாக
போகலாம் என்
வாழ்வு ஆனால்
கனவாகி போகது
என் காதல்.

என் உடலில் உயிரில்லை...


என் உடலில் உயிர் இருந்த
வேளை
உன் மனதில் நானில்லை
உன் மனதில் நான் வந்த
வேளை
என் உடலில் உயிரில்லை.

நான் சாகும் வரை...



நான் சாகும் வரை
உன்னை என்
இதயத்தில்
சுமப்பேன்.

உயிராக நேசிக்கும் அவளை...


உண்னையான காதல்
தோல்வியில் முடிந்தால்
உருகிடும் இதயம்
இறக்கும் வரை உயிராக
நேசிக்கும் அவளை.

என் இதயம்...


துடி துடித்திடும் என்
உயிர்
சுறுண்டு போனாலும்
மறந்து போகாது
உன்னை என் இதயம்.

உன்னை காதலிப்பேன்...


கண்கள் இருக்கும் வரை
உன்னை பார்த்துக்கொண்டு
இருப்பேன்
பார்த்துக்கொண்டு இருக்கும்
வரை
உன்னை காதலிப்பேன்
உன்னை காதலிக்கும் வரை
நான் உயிர் வாழ்வேன்.

என் காதல்...


தோல்வியில் முடியலாம்
இவன் காதல்
தோற்றுப் போகவில்லை
என் காதல்
இந்த மண்ணில்
என் பாதம் படும் வரை
என்னுள்
படர்ந்து கொண்டிருக்கும்
நான் உன் மீது கொண்ட
காதல்.

உனக்கு சொந்தம்...


கடலில் தோன்றும்
அலைகள் அது
கடலுக்கு சொந்தம்
என்னில் தோன்றும்
சோகங்கள் அது
எனக்கு சொந்தம் அதில்
தடுமாறும் வார்த்தைகள்
மட்டும்
உனக்கு சொந்தம்.

உன்னை நினைத்து பார்க்கும் வேளை...


உன்னை நினைத்து
பார்க்கும் வேளை
மலர்ந்தது என்
கவிதையானது
மலர்ந்த கவிதைகளில்
கலந்திருப்பது
உன் மீது கொண்ட
எல்லையில்ல
காதலானது.

என் இதய தேவதையே....


என் இதய தேவதையே
உன் இதயத்தில் நானில்லை
என்று
நீ கூறி சென்றாய் உன்
பதில்லை
உனக்காக தினம் தினம் எழுதிய
கவிதைகள்
என்னை கட்டி அனைத்தபடி
கலங்குதடி உன்னை நினத்து
என் நிழல்கள் கூட என் அருகில்
நின்று
உருகுதடி உன் நினைவில்
நின்று.

நான் படும் வேதனை...


உன்னை நினைத்து நான் படும்
வேதனைகளை
கவிதையாக வடிக்கிறேன்
உன் காதலிக்காக
நான் துடிதுடிக்கிறேன் என்பதை
என் கவிதைகளினூடக
நீ புறிந்து கொண்டு
உ ன் காதலை
என்னிடம் சொல்வாய்
என்ற நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன் கண்களில்
விழிநீரோடு.

என் நெஞ்சே....


என் நெஞ்சே
நான் இறக்கும் வரை உன் மீது
கொண்ட காதலும் உன்
நினைவுகலும் என்னை விட்டு
அழியாது
என் உயிர் என் உடலை விட்டு
பிரியும் போது கூட உன்
நினைவோடுதான் பிரியும்
ஏனெனின்
என் உணர்விலும் என்
கனவிலும் என் நினைவிலும் நீ
கலந்து விட்டாய்.

கனவுகள் கலைவதில்லை....

கண்கள் கலங்கினாலும்
கனவுகள்
கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும்
உள்ளம் சிரிப்பதில்லை
கண்மணி உன் மனதில்
நான் இல்லாவிட்டாலும்
என் மனதில் நீயே
வாழ்கிறாய்.

உள்ளம் உன்னை நினைத்து .....

உள்ளம் உன்னை
நினைத்து
உயிரினில் உன்னை வைத்து
உறக்கத்தில் உன்னை கலந்து
உன்னை காதலிக்கிறேன் நான்
உடலை விட்டு உயிர் பிரியும்
வேளையிலும்.
உயிர் உன்னை தேடுமடி
PAKEE Creation