Sunday, July 26, 2009

கனவுகள் கலைவதில்லை....

கண்கள் கலங்கினாலும்
கனவுகள்
கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும்
உள்ளம் சிரிப்பதில்லை
கண்மணி உன் மனதில்
நான் இல்லாவிட்டாலும்
என் மனதில் நீயே
வாழ்கிறாய்.

No comments:

Post a Comment

PAKEE Creation