Sunday, July 26, 2009

உன்னை நினைத்து பார்க்கும் வேளை...


உன்னை நினைத்து
பார்க்கும் வேளை
மலர்ந்தது என்
கவிதையானது
மலர்ந்த கவிதைகளில்
கலந்திருப்பது
உன் மீது கொண்ட
எல்லையில்ல
காதலானது.

No comments:

Post a Comment

PAKEE Creation