Sunday, July 26, 2009

என் இதய தேவதையே....


என் இதய தேவதையே
உன் இதயத்தில் நானில்லை
என்று
நீ கூறி சென்றாய் உன்
பதில்லை
உனக்காக தினம் தினம் எழுதிய
கவிதைகள்
என்னை கட்டி அனைத்தபடி
கலங்குதடி உன்னை நினத்து
என் நிழல்கள் கூட என் அருகில்
நின்று
உருகுதடி உன் நினைவில்
நின்று.

No comments:

Post a Comment

PAKEE Creation