Sunday, July 26, 2009

என் நெஞ்சே....


என் நெஞ்சே
நான் இறக்கும் வரை உன் மீது
கொண்ட காதலும் உன்
நினைவுகலும் என்னை விட்டு
அழியாது
என் உயிர் என் உடலை விட்டு
பிரியும் போது கூட உன்
நினைவோடுதான் பிரியும்
ஏனெனின்
என் உணர்விலும் என்
கனவிலும் என் நினைவிலும் நீ
கலந்து விட்டாய்.

No comments:

Post a Comment

PAKEE Creation