skip to main |
skip to sidebar
என் நெஞ்சே....
என் நெஞ்சேநான் இறக்கும் வரை உன் மீதுகொண்ட காதலும் உன்நினைவுகலும் என்னை விட்டுஅழியாதுஎன் உயிர் என் உடலை விட்டுபிரியும் போது கூட உன்நினைவோடுதான் பிரியும் ஏனெனின்என் உணர்விலும் என்கனவிலும் என் நினைவிலும் நீகலந்து விட்டாய்.
No comments:
Post a Comment