Thursday, July 26, 2012

உயிரின் உயிரே...




மெழுகாய் என்னை உருக வைக்கும் அழகிய ஒளியே
ஒளி தரும் விளக்கினிலே திரியாக நானிருப்பேன்
என் உடலை உருக்கி நெய் தருவேன்
நீயும் வாழ்த்திடவே
என் உயிரின் உயிரே
விழி இரண்டும் உறங்கிய பின்
உயிர் வருமே உன்னைத் தேடி...
PAKEE Creation