skip to main |
skip to sidebar
இரு உடல்கள் இருந்தும்
ஒரே இதய துடிப்பு
நட்பு என்பது அருகில் இருந்து பேசுவது அல்ல
எங்கிருந்தாலும் சுய நலமில்ல
தாய் போல் அன்பு கொள்ளும் எவரும் நண்பனே
என் மீது கோபம் கொள்ளும்
உரிமை உனக்கு மட்டும்
நான் தருவேன் நண்பா
என்னை அடித்தாலும் திட்டினாலும்
வலிப்பது என்னவோ உனக்கு தான் நண்பா...
ஒரு வரி சொல்ல ஓராயிரம் இரவை கடக்கிறேன்
நீ ஒரு பார்வை பார்க்க ஒரு ஜென்மம் கடக்கிறேன்
உன் இதழ் சிரிப்பில் நீர்த்துளிகள் மொட்டுக்கள் ஆகின்றன
பெண்ணே
உன் ஒரு வார்த்தையில் என் வாழ்க்கை மலரட்டும்...
நிலாவும் இரட்டை பிறவி என்று
உன் முகம் கண்ட பின்பு தான்
தெரிந்து கொண்டேன்...
ஒரு அழகிய ராட்சசியின் மீது காதல் கொண்டேன்
அவள் அழகால்,அன்பால், வார்த்தைகளால்
தினம் தினம் என்னை
சித்திரவதை செய்கின்றால்
என் இதயத்தை உன்னிடம் கொடுத்த பின்பு
நான் காதலன் ஆனேன்
என் இதயத்தை நீ வெறுத்த பின்பு
நான் கவிஞன் ஆனேன் ...