Friday, March 19, 2010

அழுகிறது என் உள்ளம் ஒரு முறையாவது பேசு...


தென்றலாய் என் மனதை

வருடி புயலாய் என் கவலைகளை
கலைந்து பாலைவனமாய்

இருந்த என் வாழ்வை பூங்காவனமாய்
மாற்றி விட்டாய் அன்பெனும்

விதையை மனதினில் விதைத்து
இப்போது நீ எங்கே சென்றாய்

ஊமையாக அழுகிறது என் உள்ளம்

ஒரு முறையாவது பேசு.

அவளை மட்டுமல்ல...


அவள்

கூறியது

பொய்

என்று

தெரிந்தும்

காதலித்தேன்

அவளை

மட்டுமல்ல

அவளது

பொய்களையும் தான்.

மௌனம் எனைக் கொல்லுகின்ற விஷம்...


நீ கொண்ட

மௌனம் எனைக்

கொல்லுகின்ற விஷம் ..
நான் கொண்ட

அன்பு நம்மை

வாழ வைக்கும் சந்தோஷம்...

காதலுக்கு கண்ணீர் மீது ரொம்ப இஷ்டமோ...


மறந்து போக நினைத்தேன்
அது உன் தொல்லையே ...
இறந்து போக நினைத்தேன்
தடுத்தாய் முல்லையே ...
காதலுக்கு கண்ணீர்
மீது ரொம்ப இஷ்டமோ....

வாழ்வின் மறக்கமுடியாத பொக்கிஷங்கள்...


உன் கண்ணோடு கண் பார்த்து பேசும் போது - நீ

வெட்கப்படும் அந்த ஓர் நிமிடம் இந்த உலகமே என் காலடியில் - அப்போ

சிவக்கின்ற உன் கன்னங்கள் , சிரிக்கின்ற செவிதழ்கள் - என்

வாழ்வின் மறக்கமுடியாத பொக்கிஷங்கள்.....

என் அருகில் இருப்பாய் என்றே....


உன் வாழ்வின்
சந்தோஷமான நேரங்களில்
நான் உன் அருகில் இருந்தேன் - நீ
என் வாழ்வின்
சோகமான
நேரங்களிலும்
என் அருகில் இருப்பாய்
என்றே ....

எனக்காக ஒரு துளி சிந்திய போது...


உன் ஒற்றைப் பார்வையில் உறைந்து போனேன் ... உன்
உதட்டோரச் சிரிப்பில் மனசு நிறைந்து போனேன் - ஆனால்
உன் ஒற்றைத் துளிக் கண்ணீரில்
என் உயிரே இறந்து போனது - நீ
எனக்காக ஒரு துளி சிந்திய போது.

உன்னை மட்டும் ஏன் எனக்காகப் படைக்க மறந்துவிட்டான்...?


உன் அழகையும் அன்பையும் எனக்காகவே
படைத்த இறைவன் -

உன்னை மட்டும் ஏன் எனக்காகப்

படைக்க மறந்துவிட்டான் ?

உன் அழியாத நினைவுகளால்...


என்னக்குள்ளும்
பல மாற்றம் நேற்று வரை
இருந்ததில்லை ....
மாறிய பின் நான் நானாக
இருக்க முடியவில்லை ...
உன்னை
மறக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்
உன்
அழியாத நினைவுகளால்...

உன்னை அடைவது தான்...


நான்

ஒரு

தீவிரவாதி

எனது

நோக்கம்

உன்னைஅழிப்பது

அல்ல

உன்னை

அடைவது தான்.

உன்னால் மட்டும் எப்படி முடிந்ததோ பெண்ணே ....


என்னுயிரில் கலந்திட்ட உன்யுயிரை
என்னால் பிரிக்க முடியவில்லை ...
உன்னால் மட்டும் எப்படி முடிந்ததோ பெண்ணே ....
உனது முயற்சியின் வழியை என்னக்கும் ௬று..

உனக்காகவே துடிக்கும் என் இதயம்...


உன்

இதயத்தில்

ஓரமாய்

ஓர்

இடம்

கொடு - இறுதி

மூச்சுள்ளவரை

உனக்காகவே

துடிக்கும்

என்

இதயம்.

நான் எப்படி உயிர் வாழ்வது...


உன்னை

காணும்

முன்பே

என்னை

அறியாமல்

பாசம் வந்தது,


உன்னை

கண்ட பின்பு நட்பை அறிந்தேன்,

உன்னோடு சண்டை போட்ட


பொது உன் மேல் நான் வைத்த காதலை உணர்ந்தேன்,

உன் நினைவுகள்

என்னில்

இல்லாவிடில்

நான் எப்படி உயிர் வாழ்வது.

ஊமையின் காதல்...


ஊமையின்

காதல்

யாருக்கு

புரியும்?

அதை

உணரத்தான்

யாரு

உண்டு?....

உன்னை நான் மறவேன்....


குருவி

தன்

கூட்டைவிட்டு

சென்றாலும்

அது

தன்

கூட்டை

மறவாது

அது

போல

நீ

எங்கு

சென்றாலும்

உன்னை

நான்

மறவேன்....

நீயில்லாத உலகினில்...


நீயில்லாத

உலகினில்

நான்

உயிர்த்திருக்க

மாட்டேன்

நீயில்லாத

உறவொன்றை

நான்

நினைக்கவும்

மாட்டேன்.

மறப்பது உனக்கு சுலபம்...


மறப்பது

உனக்கு

சுலபம்

உனக்காய்

இறப்பது

எனக்கு

சுலபம்

இறந்தாலும்

இறக்காமல்

எனக்குள்

உறங்கிக்

கிடக்கும்

உன்

ஞாபகங்கள்...

நீ என் அருகில் இருந்தால்...


இந்த

உலகம்

கூட

எனக்குத்

தேவையில்லை

நீ

என்

அருகில்
இருந்தால்.

மறந்து விடுவேன் உன்னை....


என்னை

நீ

மறந்து

விட

நினைத்தாலும்

மறக்கமாட்டேன்.

வெறுக்க

நினைத்து

விடாதே

பிறகு

மறந்து

விடுவேன்

உன்னை

அல்ல

என்

உயிரை...

நீ வார்த்தைகளால் பேசிய நிமிடங்களை விட...


நீ

வார்த்தைகளால்

பேசிய

நிமிடங்களை

விட

உனது

கண்கள்

பேசிய

நிமிடங்களே

அதிகம்...

Thursday, March 18, 2010

உன் நினைப்பு என் உயிருக்குள்....


என்

கண்ணுக்குள்

உன்

விம்பம்

என்

நெஞ்சுக்குள்

உன்

நினைப்பு

என்

உயிருக்குள்

நீ...

எனக்கு புரிகிறது காதல்...


நீ

என்னுடன்

இருந்த

போது

உனது

காதல்

எனக்கு

புரியவில்லை நீ

என்னை

விட்டு

போன

பின்புதான்

எனக்கு

புரிகிறது

காதல்...

உன்னை எதிரில் பார்க்கமுடியவில்லை என்றாலும்...


உன்னை

எதிரில்

பார்க்கமுடியவில்லை

என்றாலும்

உயிர்

உள்ள

வரையில்

எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.

உன்னோடு நான் இருப்பேன்....


உன்னோடு

நான்

இருப்பேன்

உனக்காக

தேய்ந்திருப்பேன்

என்னையும்

ஓர்

நாள்

நீமண்ணில்

எறியும் வரை...

உன் கரம் கோர்த்து...


உன்

கரம்

கோர்த்து

விரல்களிடையே

விரல்

நுழைத்து

நடக்கையில்

தான்

தெரிந்தது

என்

மேல்

நீ

வைத்திருந்த

காதலின்

அளவு

என்ன

வென்று.

நீ நேசிக்கும் ஒருவர் உன்னை...


நீ நேசிக்கும்

ஒருவர்

உன்னை

நேசிக்கும் போதுதான்

உன்னை நீயே நேசிக்கின்றாய்

அந்த ஒருவரையும் பிரியும் போதுதான்

நீ சுவாசிப்பதையே

சுமையாய்

நினைக்கின்றாய்.


நீ இல்லாது போனால்இருட்டாகும் என் வாழ்க்கை ...


நீ

இல்லாது

போனால்இருட்டாகும் என் வாழ்க்கை

இது சத்தியம் என் ஆருயிரே

சொல்லாத சொல்லுக்குச்

சுதந்திரம் உண்டு

நான் சொல்லிய

சொல்லுக்கு நிரந்தரம் உண்டு.

நான் இந்த உலகை விட்டு போகும் காலம் நெருங்கி விட்டது ...


நான்

இந்த உலகை

விட்டு போகும் காலம்

நெருங்கி விட்டது.

நான் போன பின்

எனக்காக

என்

காதலூக்காக

என்

கவிதையை

பர்த்து

ஒரு

துளி

கண்ணீர் விட்டு விடு.

நீயே தான் வாழ்கின்றாய்....


வாழ்க்கை ஒடும்போதும்

உன் நினைவுகள் தான்

என் இதயத்

துடிப்பில்அதிகமாய் ஓடுகின்றது.

ஏன் என் நாடித்துடிப்பிலும்

கூட நீயே தான்

வாழ்கின்றாய்.

உன் கண்கள் பார்க்கும்....


உன்

கண்கள்

பார்க்கும்

தொலைவில்

நான்

இல்லை

என்று வருத்தப்பட்டாதே

நீ

நினைத்துப்

பார்க்கும்

அளவில்

உன்

இதயத்தில்

இருப்பேன்.

அர்த்தம் மறைத்து கவிதை எழுதத் தெரிந்த எனக்கு..


அர்த்தம்

மறைத்து

கவிதை

எழுதத்

தெரிந்த

எனக்கு

அவள்

இதயம்

புகுந்து

நினைப்பைக்

கவர முடியவில்லையே.

சத்தியமாக சொல்....


சத்தியமாக

சொல்

என்

நினைவுகள்

உன்

நினைவுகளில்

நிச்சயமாய்

இல்லை

என்று.

எனது கண்ணீரில் நீ சிரிப்பாய் என்றால்....


எனது
கண்ணீரில்
நீ
சிரிப்பாய்
என்றால்
என்
வாழ்க்கை
முழுவதும்
உன்னக்காக
நான்
அழுவென்

அருகில் இருந்து பார்க்கும் சுகத்தை விட....


அருகில்

இருந்து

பார்க்கும்

சுகத்தை

விட

மனதில்

நினைத்துப்

பார்க்கும்

சுகம்

இன்பம்...

Friday, March 5, 2010

அப்போது உன்னைச் சுற்றினேன்...


அப்போது
உன்னைச் சுற்றினேன்
இப்போது
என்னைச் சுற்றுகின்றன
உன் ஞாபகங்கள்.

நீ கொடுத்த உன் ஞாபகம்....


நீ கொடுத்த உன் ஞாபகம்
உன்னைவிட உயரமாய்
வளர்ந்து நிற்கிறது....
நான் வளர்க்கும் ரோஜாச் செடி
என்னைவிட உயரமாய்
வளர்த்து நிற்பதைப்போல.

உன் வீட்டு ஜன்னல் வழியே....


உன் வீட்டு ஜன்னல் வழியே
நீ என்னை முதல்முதலாய்ப் பார்த்ததும்
அப்படியே போய் மைதானத்தில் அமர்த்து
"நீயா என்னைப் பார்த்தாய்" ஏன்கிற
நம்பவே முடியாத கேள்வியோடு
திரும்பத் திரும்ப உன் பார்வையை
விடியும்வரை நினைத்துப் பார்த்த நாளிலேயே
ஆரம்பமாகிவிட்டது
உன்னை நினைக்கும் இந்த பழக்கம்.

தனியாகத்தான் வாழ்கிறாயா.....


"தனியாகத்தான் வாழ்கிறாயா" என்று
மிகச் சாதாரணமாகக்
கேட்டுவிடுகிறார்கள்
உன் ஞாபகத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும்
என்னைப் பார்த்து.

ஒரு சின்ன சண்டையோ....


ஒரு சின்ன
சண்டையோ சச்சரவோ இன்றி
அழகாகப் போய்க் கொண்டிருக்கிறது
உன் ஞாபகத்தோடு
நான் நடத்தும் குடித்தனம்.

உன்னைப் பிரிந்தும்....


உன்னைப் பிரிந்தும்
நான் உயிரோடு இருக்கிறேன்
உன் ஞாபகத்தின் கருனையால்.

ஓயாமல் உன்னையே நினைக்கிறேன்....


ஓயாமல் உன்னையே நினைக்கிறேன்
என் ஓய்விலும்
உன்னையே நினைக்கிறேன்.

உன்னோடு வாழ முடிந்திருந்தால்.....


உன்னோடு வாழ முடிந்திருந்தால்
அது கொடுப்பினைதான்
ஆனால்
அதைவிடப் பெரிய கொடுப்பினையாய்
இருக்கிறது
உன் நினைவோடு வாழ்வது.

உன் ஞாபகமாய்....


உன் ஞாபகமாய்
என்னிடம் எதுவுமே இல்லை
உன் ஞாபகத்தைத் தவிர

நிலா இல்லாத வானத்தை....


நிலா இல்லாத வானத்தை
நட்சத்திரங்கள் அழகாக்குகின்றன
நீ இல்லாத வாழ்க்கையை
உன் ஞாபங்கள் அழகாக்குகின்றன.
PAKEE Creation