Monday, June 21, 2010

பிரிந்து போன உன் நினைவுகள்....


பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்குள்
வந்து கொண்டு தான்
இருக்கின்றன ... ???
கனவாக அல்ல ... ???
கண்ணீராக ...

ஒரு நிமிடம் கூட...


ஒரு நிமிடம் கூட
இடைவெளி இல்லாமல் உன்னை நினைத்து
கொண்டிருக்கிறேன்.....
ஒரு
நொடியாவது நீ
என்னை நினைப்பாய்
என்று..

நீ வரமாட்டாய்....


நீ வரமாட்டாய்

என்று தெரிந்தும்

காத்திருக்கிறேன்....

உன் சுவாசக் காற்றாவது

என்னை வந்தடையும்

என்பதற்காய்...

காதல் ஓர் இனிமையானது....


காதல் ஓர் இனிமையானது
கண்மணியே உன்னை நினைப்பது என்னுள் வரமானது
காலங்களில் என் காதல் தனிமையானது
காதலியே நீ தனிமையாக்கிய காதலும் என்னுள் உயிரானது

உன் நிழலைக்௬டப் பார்த்ததில்லை ...


உன் நிழலைக்௬டப் பார்த்ததில்லை ...
உன்னை நான் நானாகவே பார்த்தேன் - என்னை
நீ நாயாகவே பார்க்கிறாய் என்பதைத் தெரியாமல்.....

உள்ளத்தால் உறவாகி....


உள்ளத்தால் உறவாகி
உணர்வுக்குள் நினைவாகி
கனவுக்குள் கவிதையாகி
கவிதைக்குள் காதலாகி
வந்து விழுந்தாயடி காதல் விதையாய்
என் இதயத்தில்

என் கனவிலேனும் வந்து விடு.....


மறுபடியும் நான் உன்னை சந்திக்க நேர்ந்தால்..
என் தூக்கத்தையாவது திருப்பிக் கொடு ..
மறுபடியும் நான் தூங்கினால் ..
என் கனவிலேனும் வந்து விடு ...!!!

என் இதய துடிப்பை....


என் இதய துடிப்பை எண்ணிவிடும் என்னால்
இதயத்தோடு துடிக்கும் உன் நினைவுகளை
இன்றும்கூட எண்ணி முடிக்க இயலவில்லை
எப்படி மிஞ்சினாய் என் இதயத்தை...
PAKEE Creation