விதினா எனக்கு என்னனு தெரியாது எங்க அம்மாதான் அதைப்பற்றி அடிக்கடி சொல்லுவாங்க இன்னைக்கு சாதரணம சின்ன ஆளா இருக்கிறவங்க திடிர்னு நாளைக்கு பெரிய ஆளாகிடுரங்க யாருக்கு எது எது எப்ப எப்ப நடக்கும்னு தெரியாதுனு சொல்லுவாங்க எனக்கு சில விஷயங்கள் நடக்கும் போது அம்மா சொன்ன பல விஷயங்கள் கண்ணுல கண்ணீரா ஞாபகம் வரும்...
பல பேர் கதை சொல்றதுல கெட்டிக்காரர்கள் அவங்க சொல்ற கதையை கேட்கும் போது அத நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கும் அந்த கதைல இருக்கிற சம்பவங்களும் காதபாத்திரங்களும் நம்மகிட்ட பேசுற மாதிரி ஒரு உணர்வு ஏற்படும் பல முறை அந்த உணர்வை நான் உணர்த்து இருக்கிறேன்...
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com