Thursday, July 5, 2012

பிரிவு...

எங்களுக்கு பிடித்த ஒன்றை 
இழக்கும் போது தான்
சோகத்தோடு 
கவிதைகளும் பிறக்கின்றது...

நீயும் ஒருத்திடி...


பலருடன் பழகலாம் - ஆனால்
சிலரைத்தான் நெஞ்சில் வைத்து
அன்பு கொள்ள முடியும்
அந்த வகையில் நீயும் ஒருத்திடி
உன் நினைவுகளோடு வாழ்கிறேன்...
PAKEE Creation