![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqCoRubLsL37pqZsFMGMRFHy34KnF151Y5H2RWb2dbw_-0O23Gjc9dZahn1HHRpMPQDrCNq2C1lwrF2noyCkI9n_1oEvkPVpadoMNMMT24H22oSAc18mXfqT1Pg0WIxlRkWoNJf66PRB5l5oyvFQcwTGulw7SNhplwJvOYvHJve3fVJ3D_xFJD9P9K5Q/s320/coviz_361009.jpg)
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும்
அவர்களின் அனுபவம் தான் முதலில் தீர்மானிக்கிறது.
கற்றுத் தந்த ஆசிரியர்களை விட,
கற்றுக் கொள்ள உதவிய புத்தகங்களை விட
இந்த அனுபவங்கள் தான்
ஒருவரை தலைவராக
மற்றொருவரை
தறுதலையாக
மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது...
நம் வாழ்க்கை களவாடப்படிருக்கிறது
சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது
அதை நாம் மீட்டாக வேண்டும்
அதற்காகப் போராடித்தன் ஆக வேண்டும்
அனைவரும் சேர்ந்து ஏனென்றால்
இது அனைவருக்குமான வாழ்க்கை...