skip to main |
skip to sidebar
காதல்
என்றசொல்
காதில்
விழுந்தால்,
உன் முகம்
கண்முன்
வந்து
போவதை
தவிர்க்க
முடியவில்லை...!
நீ
பிரிந்து
சென்றது
கூட
எனக்கு
வருத்தமில்லை...
என்னை
நேசித்த உன் இதயத்தை,
எங்கே
கழற்றி வைத்தாய்
என்று மட்டும்
சொல்லிவிட்டு செல்....!
உன்
விழி
விதைக்கும்
கண்ணீர்
முத்து தரைசேரமுன்னம்
என் கரம்
அதை ஏந்தும்...
அழுதிடத்தோன்றினால்
என்னை
நினை
உனக்காய்
நான்
அழுதுகொள்கின்றேன்....!
அன்பே…
எனக்காக
அழ நினைத்தால்,
என் கல்லறையில்
அமர்ந்து அழு….
உன்னால் நான் தான்
வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு
கண்ணீரால்
என்
கல்லறையில்
முளைத்திட்ட
சிறு செடியாவது வாழட்டுமே…
நம் காதலின்
சின்னமாக…..!
உன் மனம்
சோர்ந்து போகும்
போதெல்லாம்
சோகம் தீர்த்து,
தோள் கொடுக்கும்
அன்புத்
தோழனாய்
என்றுமே
உன்னுடன் நானிருப்பேன்...
ஆயிரம்
உறவுகள்
தோன்றியும்,
அன்பில்லையே
என சலிக்காதே
நட்பைவிட
வேறேது இன்பம்
நானிருப்பேன்
கலங்காதே....!
டேய்,
சின்ன சின்ன
சண்டைகாக
நீ
என்னை
ஆயிரம் முறை
காயப்படுத்துகிறாய்…
எப்பொழுது
நீ
என்னை
புரிந்துக்கொள்வாய்....??
உன்னை
மறக்கிறேன்
என்று கூறி
உன் நினைவுகளை
அழகாகவே
பத்திரப்படுத்திக்கொள்கிறேன்...
வெறுக்கிறேன் என்று கூறி
உன்னை
அதிகமாகவே நேசிக்கிறேன்....!
எல்லோரும்
தன் காதலை
இதயத்தில்
தான் வைப்பார்கள்.
ஆனால் நான்
வித்தியாசமாக
என் காதலை
கண்ணில் வைத்து இருக்கிறென்,
காரணம்..
நான் இறந்தப்பின்
என் கண்ணை
தானம் செய்து
என்காதலை வாழ வைப்பேன்... !
எந்த நினைவு
உன்னை
அதிகமாக
துன்புறுத்துகிறதோ
அது தான்
பசுமையான
நினைவு...!
போகும்போது
இதயைத்தைக கீறீவீட்டுப் போகிறாயா...?
போ...!!
உன்னை
மன்னிக்கிறேன்....
சொல்லால்
என்னை
கொல்கிறாயா...?
கொல் இபோதும்
உன்னை மன்னிக்கிறேன்.
ஆனால்...?
மறக்கமாட்டேன்...!!
உள்ளங்கள்
ஒன்றுபடுவது
தான்
உண்மை நட்பு...
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
எல்லையுண்டு...
ஆனால்
நட்புக்கோ,
என்றும்
எல்லையில்லை...
முடியவுமில்லை...!
எனக்குள்ளவும்
ஒரு
மென்மையான
இதயம்
இருப்பது உனக்கு
தெரியவில்லையா...?
இல்லை,
இணையத் தளத்தில்
சந்தித்த இவனிடம்
உண்மை அன்பு
இல்லை
என்று நினைத்துவிட்டாயா.....?
நீங்கள் அன்பு
செலுத்தும் எதுவும்
உங்களை விட்டு
விலகினால் விட்டு
விடுங்கள்.....
உங்கள் அன்பு
நிஜமானது என்றால்,
மீண்டும்
அது உங்களிடமே
திரும்பி வரும்..!
I missed you so much...!
காற்றில்
கூட அவள்
இருக்கிறால்
என்பதை
உணர்ந்தேன்
தூசியாய்
வந்து
என்
கண்களை
கலங்க
வைத்த போது...
நீ வருவதாலேயே
சில சாலைகளை
எனக்குப் பிடிக்கும்,
எனக்கும் பிடிக்கும்
என்பதாலேயே
நீ அந்த சாலைகளை
நிராகரிக்கிறாய்....