Monday, September 14, 2009

அன்புத் தோழனாய்...



உன் மனம்
சோர்ந்து போகும்
போதெல்லாம்
சோகம் தீர்த்து,
தோள் கொடுக்கும்
அன்புத்
தோழனாய்
என்றுமே
உன்னுடன் நானிருப்பேன்...

No comments:

Post a Comment

PAKEE Creation