Tuesday, October 20, 2009

ஈட்டியாய் உன் நினைவுகளை...


ஈட்டியாய் உன் நினைவுகளை
என் இதயத்தில் பாய்த்து விட்டு
துயில் கொள்ளு கண்மணியே
தூங்கமால் நானிருப்பேன்.

காதல் தீயில் நான் எறிகிறேன்...


காதல்
தீயில்
நான்
எறிகிறேன்
நீயோ
குளிர்
காய்கிறாய்.

இமயத்தையும் வில்லாய் வளைப்பேன்...


இனியவளே
இதயத்தில்
நீ
இருந்தால்
இமயத்தையும்
வில்லாய்
வளைப்பேன்.

இந்த சோகம் இன்று சுகமானது...


இந்த
சோகம்
இன்று
சுகமானது
அது
வரமாக
நீ
தந்தது
நீ
மறந்தாலுமே
நம்
காதல்
மட்டுமே
துணையாக
வரும்.

இதயம் கூட இடைவெளி விட்டு தான் துடிக்கும்...


இதயம்
கூட
இடைவெளி
விட்டு தான்
துடிக்கும்
ஆனால்
அந்த
இடைவெளி
கூட
உன்னை
தான்
நினைக்கும்...

நான் உன்னை நேசிப்பதை உன்னிடம் சொல்லவில்லை...


நான்
உன்னை
நேசிப்பதை
உன்னிடம்
சொல்லவில்லை
ஏன்
என்றால்
எப்போது
உன்னை
நேசிக்க
ஆரம்பித்தேன் என்று
எனக்கே
தெரியவில்லை.

என் இதயம் ஒரு துரோகி...


என்
இதயம்
ஒரு
துரோகி...
காரணம்
என்னிடம்
இருந்து
கொண்டு
உன்னை
தான்
நினைக்கிறது.

யாரையும் நான் பார்ப்பதில்லை...


தொலைவில்
இருக்கும்
உன்னை
பார்க்க
முடியாததால்
அருகில்
இருக்கும்
யாரையும்
நான்
பார்ப்பதில்லை.

கண்ணீர் துளி கூட பிடிக்கும்...


சில பேருக்கு பனித்துளி பிடிக்கும்
சில பேருக்கு மழை துளி பிடிக்கும்
யாரையாவது
உண்மையா
நேசித்துப்
பாருங்க
கண்ணீர்
துளி
கூட
பிடிக்கும்.

தாய்மை நட்பில் இருக்கிறது....


தாய் பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில்
இருக்கிறது.

நட்பு...


எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தெர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தெர்ந்தெடுத்தேன்
அதனால் தான்
நட்பு
நம்மைத்
தெர்ந்தெடுத்திக்கிறது.

இதயத்தின் சுகம் தெரியும்...


நீ
நேசிக்கும்
இதயத்தில்
பல
ஆண்டுகள்
வாழ்வதை விட
உன்னை
நேசிக்கும்
இதயத்தில்
சில
நெடிகள்
வாழ்ந்து
பார்
இதயத்தின்
சுகம்
தெரியும்.

கவிதை...


கவிதை
வேண்டுமென
போனா
தூக்கினேன்...!!
கைகள்
தானாய்
கிறுக்குதடி
உன்
பெயரை.

வாசம் வீசும் பூவாக இருப்பேன்...


நீ
ரசிக்கின்ற
றோஜா பூ
சில நாட்களே
வாசம்
வீசும்
நானே
என்
இதய
தோட்டத்தில்
நீ
சுவாசிக்கும்
வரை
வாசம் வீசும் பூவாக இருப்பேன்.
PAKEE Creation