Monday, October 5, 2009

உன் நினைவுகளில் என் காதல்...


என்
கவிதைகளில்
உன்
நினைவுகள்
உன்
நினைவுகளில்
என்
காதல்.

உன் பார்வையில் எத்தனை ஆழமடி...


உன்
பார்வையில்
எத்தனை
ஆழமடி
உன்
இரு
விழி
உரசலில்
ஊசலாடி
போனதே
என்
உயிர்...

உன்னையே நான் காதலிப்பேன்...


இத்தனை
வருடத்தில்
எத்தனையே
காதல்
என்னைக்
கடந்தாலும்
உன்னையே
நான்
காதலிப்பேன்...

நிழல் இல்லாத பாலை வனம் என் வாழ்வு...


நிழல்
இல்லாத
பாலை வனம்
என்
வாழ்வு.

இரத்தம் சிந்துகிறது...


உன்னை
நினைத்து
நான்
படும்
வேதனையை
கண்டு
மலர்கள்
கூட
இரத்தம்
சிந்துகிறது.

நிலவே உன்னை போல் நானும் தேய்கிறேன்...


நிலவே
உன்னை
போல்
நானும்
தேய்கிறேன்
ஆனால்
நீ
திரும்பவும்
வளந்திடுவாய்
ஆனால்
நான்
அழிந்திடுவேன்.

உன் நினைவு இன்று என் உயிரானது...


என்
வாழ்வு
இன்று
பொய் ஆனாது
உன்
நினைவு
இன்று
என்
உயிரானது.

என்னுள் துடிக்கும் இதயம் அது நீயே...


என்
சொந்தங்களை
இழப்பேன்
என்னையே
அழிப்பேன்
ஆனால்
உன்னை
மட்டும்
இழக்க மட்டேன்
என்னுள்
துடிக்கும்
இதயம் அது
நீயே.

வேதனையை உணர்ந்தால்...


கருவறையில்
இருக்கும்

குழந்தை
கூட

கண்ணீர்
விடும்
இந்த

காதலின்
தோல்வியின்

வேதனையை

உணர்ந்தால்.

வாழ்த்திடுவேன் உ ன் நினைவோடு...


இருள் சூரியன் மறையும்
வரை காத்திருக்கும்

இரவு வர

என் உயிர் மறையும்
வரை

வாழ்த்திடுவேன்

உ ன் நினைவோடு.

PAKEE Creation