Monday, August 2, 2010

இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா...


பிரிந்து விட்டதால்
முடிந்து விட்டது
என்று நினைத்து விட்டாள்
அவளுக்கு எங்கே தெரிய போகிறது
"என் இதயத்தின் வலி"
துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "
இனி உன்னால் நிம்மதியாக
வாழ முடியுமா என்று"...

1 comment:

  1. என்னுள்ளும் கேட்கிறது நண்பரே என் இதயம்

    ReplyDelete

PAKEE Creation