சிந்தனை, செயல், திறமை என
எல்லாவற்றிலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர்
வித்தியாசப்பட்டவர்களாகவும் ஏற்றத்தாழ்வு
உடையவர்களாகவும் இருக்கும்படிதான்
இயற்கை அமைப்பே நிறுவப்பட்டிருக்கிறது.
அதில் சமத்துவம் கிடையாது
அதேபோல் விரும்பியோ விரும்பாமலோ
அதன் சட்டங்களுக்கு எல்லோரும்
அடிபணிந்துதான் ஆக வேண்டும்.
இயற்கை நியதிகளை மிஞ்சி
யாராலும் சுதந்திரமாக இருக்க முடியாது...
No comments:
Post a Comment