Monday, December 2, 2013

விதி...



விதினா எனக்கு என்னனு தெரியாது
எங்க அம்மாதான் அதைப்பற்றி
அடிக்கடி சொல்லுவாங்க
இன்னைக்கு சாதரணம சின்ன ஆளா இருக்கிறவங்க
திடிர்னு நாளைக்கு பெரிய ஆளாகிடுரங்க
யாருக்கு எது எது எப்ப எப்ப நடக்கும்னு
தெரியாதுனு சொல்லுவாங்க
எனக்கு சில விஷயங்கள் நடக்கும் போது
அம்மா சொன்ன பல விஷயங்கள்
கண்ணுல கண்ணீரா ஞாபகம் வரும்...

No comments:

Post a Comment

PAKEE Creation