Thursday, March 18, 2010

நான் இந்த உலகை விட்டு போகும் காலம் நெருங்கி விட்டது ...


நான்

இந்த உலகை

விட்டு போகும் காலம்

நெருங்கி விட்டது.

நான் போன பின்

எனக்காக

என்

காதலூக்காக

என்

கவிதையை

பர்த்து

ஒரு

துளி

கண்ணீர் விட்டு விடு.

No comments:

Post a Comment

PAKEE Creation