Thursday, March 18, 2010

நீ நேசிக்கும் ஒருவர் உன்னை...


நீ நேசிக்கும்

ஒருவர்

உன்னை

நேசிக்கும் போதுதான்

உன்னை நீயே நேசிக்கின்றாய்

அந்த ஒருவரையும் பிரியும் போதுதான்

நீ சுவாசிப்பதையே

சுமையாய்

நினைக்கின்றாய்.


No comments:

Post a Comment

PAKEE Creation