Friday, March 19, 2010

நான் எப்படி உயிர் வாழ்வது...


உன்னை

காணும்

முன்பே

என்னை

அறியாமல்

பாசம் வந்தது,


உன்னை

கண்ட பின்பு நட்பை அறிந்தேன்,

உன்னோடு சண்டை போட்ட


பொது உன் மேல் நான் வைத்த காதலை உணர்ந்தேன்,

உன் நினைவுகள்

என்னில்

இல்லாவிடில்

நான் எப்படி உயிர் வாழ்வது.

No comments:

Post a Comment

PAKEE Creation