Sunday, July 26, 2009

நான் படும் வேதனை...


உன்னை நினைத்து நான் படும்
வேதனைகளை
கவிதையாக வடிக்கிறேன்
உன் காதலிக்காக
நான் துடிதுடிக்கிறேன் என்பதை
என் கவிதைகளினூடக
நீ புறிந்து கொண்டு
உ ன் காதலை
என்னிடம் சொல்வாய்
என்ற நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன் கண்களில்
விழிநீரோடு.

No comments:

Post a Comment

PAKEE Creation