skip to main |
skip to sidebar
நான் படும் வேதனை...
உன்னை நினைத்து நான் படும்வேதனைகளைகவிதையாக வடிக்கிறேன்உன் காதலிக்காகநான் துடிதுடிக்கிறேன் என்பதைஎன் கவிதைகளினூடகநீ புறிந்து கொண்டு உ ன் காதலை என்னிடம் சொல்வாய்என்ற நம்பிக்கையோடுகாத்திருக்கிறேன் கண்களில்விழிநீரோடு.
No comments:
Post a Comment