Wednesday, October 21, 2009

காதல் கொள்ளும் வரை சோகம் தெரிவதில்லை...


கண்கள் தூங்கும் வரை கனவு வருவதில்லை
காதல் கொள்ளும் வரை சோகம் தெரிவதில்லை
உன்னை பார்க்கும் வரை காதல் புரியவில்லை
உன்னை பார்த்ததும் காதலா என புரியவில்லை

வார்த்தைகள் சேரும் வரை வாக்கியங்கள் வருவதும் இல்லை
உன்னை சேரும் வரை உணர்வுகள் முடிவதில்லை.

No comments:

Post a Comment

PAKEE Creation