Wednesday, October 14, 2009

தோழி ...



நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கே ஒர் முளையிலிருந்து
நீ என்னை நேசித்தாய்

எனக்கு பிடித்த பொருட்களெல்லாம்
கிடைக்கமால் போன போதும்
என்னை உனக்கு பிடிக்குமேன
ஒரு வார்த்தை கூறினாய்

எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம் ஆனால் நான்
கேட்கமாலே கிடைத்த உறவு
நீ மட்டும் தான் தோழியே

என்றவது ஒரு நாள்
நீயும் என்னை வெறுப்பாதாய்
இருந்தால் அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை
தாங்குவது எவ்வாறு என்பதை...

No comments:

Post a Comment

PAKEE Creation