Wednesday, October 14, 2009

கண்மணி நீ என்னை விட்டு போனால்...


கண்கள் கூட கலங்கும்
கனவுகள் அழியும்
கவிதைகள் நூறு மலறும்
காலந்தோரும் தொடரும் வலி
காலங்கள் கூட பாராமாக
தோன்றும்
கண்மணி
நீ
என்னை விட்டு போனால்

No comments:

Post a Comment

PAKEE Creation