Wednesday, October 14, 2009

என் கண்கள் கண்ணீர் மழை பொழிகிறது...


கண்மணியே
உன்னை
நினைத்து
நான்
தவிக்கும்
வேளை
என்னை
அறியாமலயே
என்
கண்கள்
கண்ணீர்
மழை
பொழிகிறது.

No comments:

Post a Comment

PAKEE Creation