Sunday, March 27, 2011

அன்பு காதல் மலராக, உனக்காக...



நீ விட்டு சென்ற போது கூட
என் கண்ணில் வரவில்லை கண்ணீர் துளி..

காரணம்,
நீ என்றாவது திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில்.

ஆனால்,
நான் எதிர் பார்த்தது போல நீ திரும்பி வந்தாய்.
என் காதலை ஏற்றுக்கொள்ள அல்ல,
உன் வாழ்த்துமடல் கொண்டு.

அப்போதுதான் உனக்கென சேமித்து வைத்த கண்ணீர் துளி
மொத்தமாக வெளி வந்தது
உன்னை சபிக்க அல்ல,
உன்னை வாழ்த்த வந்தது...

No comments:

Post a Comment

PAKEE Creation