Friday, April 2, 2010

யார் சொன்னார்....


யார் சொன்னார்

தனிமையில் நானென்று

என் இதயத்தில்

நீ இருக்கும் பொழுது

நான் உன்னோடு இருக்கிறேன்

உயிர் விடும் நிமிடங்கள் கூட

உன் மடியில் என்றால்

இறப்பிலும்

சுகம்

காண்பேன்உயிரே..

No comments:

Post a Comment

PAKEE Creation