Friday, April 2, 2010

எதை சொல்லுவது.........


எதை

சொல்லுவது

புரிதல்

இல்லாததால் பிரிந்ததையா

பிரிந்த பின் வருந்துவதையா??

என் பிரிவு உனக்கு சந்தோசம் என்றால்

பிரிந்தே இருப்பேன்

உன்னை நினைத்து

தனித்தே இருப்பேன்.

No comments:

Post a Comment

PAKEE Creation