Sunday, November 14, 2010

நான் தோற்றுவிட்டேன்...


காதல்
என்ற மூன்று எழுத்துதான் என்னை திசை மாற்றி சென்றது
நான் கண்ட அந்த காதல் என்னை ஏமாற்றியது
நான் எழுப்பிய காதல் என்னை மோசம் செய்தது
எனக்கு யாரையும் பிடிக்கவில்லை
எனக்கு இந்த காதலையும் பிடிக்கவில்லை

மல்லிகை எனும் அந்த மனதில்
புன்னகை எனும் அந்த சிரிப்பில்
மெல்லிசை எனும் அந்த கானத்தில்
புல்வெளி எனும் அந்த குரலில்
நீ படிய பாட்டு இன்னும் என் காதில் ஜொலிக்கிறது

வானமே நீ போய்விடு
தென்றலே நீ ஓய்ந்துவிடு
புஷ்பமே நீ வாடிவிடு
இன்னும் என்னை கொள்ளாதே
நான் தோற்றுவிட்டேன்...
¸.•♥•PAKEE Creation¸.•♥•

No comments:

Post a Comment

PAKEE Creation