Sunday, November 14, 2010

என் காதலி...


அன்று என் இதயத்தை வடம் பிடித்து
தேர் போல இழுத்துச் சென்ற (என்) காதலி!!!!
இன்று ஊர் பார்க்க மணமகள்
ஊர்வலத்தில், அவள்...
கணவனுடன் அலங்கரித்த அழகோவியமாய்...
ஊர் பேச நான் திரியேன் அலங்கோலமாய்!!
சில காலம் பொறுத்துக்கொள் காதலியே
உன்னில் இதுவரை கண்டிராத
பொறாமை குணம் காண்பேன்
"என் திருமண மேடைமுன் நீ அமர்ந்தது
என்னவளைக் காணும் கணம்"...
¸.•♥•PAKEE Creation¸.•♥•

No comments:

Post a Comment

PAKEE Creation