Friday, July 17, 2009
நினைவலைகளை அள்ளி
என் உள்ளக்கிடங்கில்
சேர்த்து வைத்த உன்
நினைவலைகளை அள்ளி
வீசுகிறேன்
அது கடலையும் மிஞ்சி
பொங்கி எழும் பேரலைகலாகி
உன்னை அள்ளி செல்லும்
என் எண்ண அலைகளில்
நீந்திப்பார்
என் மனம் எனும் ஆழ்கடல் எங்கும்
உன் நினைவுகள் பதிந்த
முத்துக்கள் ஒளிந்திருக்கும் உன் நினைவாலே உருவாகிய
காதல் கடலை
வற்றாமல் நிலை காப்பாய் என் ஜீவனே....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment