
கண் இல்லாமல் காதல் வரலாம்....
கற்பனை இல்லாமல் கவிதை வரலாம்....
ஆனால் உண்மையான அன்பு இல்லாமல்...
நட்பு வராது.....
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான்
கருப்பு மனிதனுக்கும் இறத்தம் சிவப்பு தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,
மனித எண்ணங்களில் தான் வாழ்க்கை...


No comments:
Post a Comment