Friday, July 17, 2009

ஒற்றை பூ


முதல் முறை
நான்
உன்னை பார்க்க வந்தேன் !

ஒற்றை பூவை
கூட உன்னால்
கொண்டு வரமுடியாத
என கோபித்தாய்
நீ ?

வெகு இயல்பாய்
சொன்னேன் உன்
விழி பார்த்து

"பூந்தோட்டத்துக்கு
வரும் போது யாரும்
பூக்களோடு வருவதில்"

No comments:

Post a Comment

PAKEE Creation