Friday, July 17, 2009

வீதி வழிபோகையில்


வீதி வழிபோகையில்
தலை நிமிர்ந்து
நெஞ்சு விரிந்து
கை வீசி
கால் நடக்கும்
ஆண்மையாய்

என் எதிரில்
நீ வந்தால்

தலைகுனிந்து
பாதம் பார்த்து
உள்ளம்துடிக்க
உதடுகடித்து
இதயம் ஏங்கும்
உன் ஓர விழி
விழியம்பு என்னை
தைக்காதவென்று...

No comments:

Post a Comment

PAKEE Creation