Friday, July 17, 2009

நட்பு


நான் இறந்த பின்
என் கல்லரையின் முன்
வந்து அழுதுவிடாதே....

எழுந்தாலும் எழுந்த்துவிடுவேன்
உன் கண்ணீரை துடைப்பதற்காக.....

No comments:

Post a Comment

PAKEE Creation