Friday, July 17, 2009

சத்தமின்றி தான் அழுகிறேன்.


சத்தமின்றி தான் அழுகிறேன்.
நான் ஆனாலும்
எப்படியோ தெரிந்த்து விடுகிறது
என் விரலுக்கு..
கண்ணுக்கும் விரலுக்கும்.
என்ன அப்படி ஒரு அன்பு....

No comments:

Post a Comment

PAKEE Creation