Friday, July 17, 2009

அன்னை



ஈடு கொடுக்க முடியாத சொந்தம் ------- தாய்
முன்னேற்றத்தின் வழிக்காட்டி -------- தந்தை
மீள முடியாத பந்தம் -------- பாசம்
என்றும் நிலைக்காதது ------- கற்பனை
விடிந்தால் முடிந்து போகக் கூடிய வாழ்க்கை -------- கனவு
வெற்றி பெற முதல் வைப்பது ------------- நம்பிக்கை
வாழ்க்கையில் இருக்கக் கூடாதது --------------- எதிபார்ப்பு
புரிந்து கொண்டவர்களுக்கே -------------- வாழ்க்கை
கண்ணீருடன் முடிவடைவது --------------------- கஷ்டங்கள்
அழியாத சொந்தம் ---------------------------நட்பு
உலகத்தில் அனைவருக்கும் கிடைக்காதது ---------நிம்மதி
ஆசைப்படுதலின் முடிவு --------------------- அறிவு
வறுமையை விட கொடிய நோய் ---------------பிரிவு

No comments:

Post a Comment

PAKEE Creation