Friday, July 17, 2009

காதல் ஒரு இனிய விஷம்


அன்று
காதல் காதல் என்று கவி சிந்தி
காவியமாக்கினாய்
நம் காதலை.
இன்று
காதலை
காணல் நீராக்கி விட்டாயே..


காலத்தையும் கனிய வைப்பேன்
என நம்பிக்கை தந்தாய்
இப்போ..
என்னையும் மறந்து
காலத்தையும் மறந்து

நேரத்தையும் மறந்து
தூங்குகின்றாயே

உனக்காக எதையும் தியாகம்
செய்வேன்
காதலை மட்டும் தியாகம்
செய்து கொள்ள மாட்டேன்


உன்னை நினைத்து
கண்ணீர் சிந்தியும்
காதல் கரைந்து போகவில்லை
என்னும்...

No comments:

Post a Comment

PAKEE Creation