Thursday, July 21, 2011

மழையே...

மழையே...


உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏன் தெரியுமா,
நான் இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தான்!..

No comments:

Post a Comment

PAKEE Creation